தஞ்சாவூர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை (ஏப்ரல் 20) காலை கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றலாப் பயணிகளை மயக்குகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி கோலகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்: இந்தியாவின் வரலாற்றை கங்கைச் சமவெளியில் இருந்து எழுதாமல், காவிரிக் கரையிலிருந்து எழுதவேண்டும் என்று தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என ...